Wednesday, February 6, 2013

இரத்தம் சுத்தமடைய

இரத்தம் சுத்தமடைய 

தண்ணீரை சூடாக்கி ஆறவைத்து அந்த நீரில் துளசி இலையை போட்டுவைத்து ஊறியபின் அந்தநீரை குடித்தால் இரத்தம் சுத்தமாகும். இரத்தத்தில் அதிகமாக இருக்கும், சீனி, பித்தம், உப்பு போன்றவை குறைந்துவிடும்.

No comments:

Post a Comment