Wednesday, February 6, 2013

தெய்வத்தை எங்கே காண்கின்றனர்.


தெய்வத்தை எங்கே காண்கின்றனர்.

யாகம் செய்ய ஆசைபடுபவர்கள், தெய்வத்தை அக்னியில் காண்கின்றனர். தபம் செய்பவர்கள் இதயத்திலும், உருவவழிபாடு செய்பவர்கள் விக்கிரகத்தில் தரிசிக்கின்றனர். ஆனால் ஞானிகளோ தெய்வத்தை எங்கும் தரிசிக்கின்றனர்.


No comments:

Post a Comment