Wednesday, February 6, 2013

பெற்றோரே தெய்வம்

பெற்றோரே தெய்வம் 

பெற்றோரை சரியாக கவனிக்காத பிள்ளைகள் வாழ்கையில் தோல்வியையே சந்திக்கின்றனர் . தாயை கவனிக்காதவர் பல நோய்களாலும், தந்தையை கவனிக்காதவர் பொருளாதாரத்தாலும் பாதிப்படைவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

No comments:

Post a Comment