Friday, February 4, 2011

What would happen 2012? tamil 5, 2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?

2012: The Polar Shift Explained 


What would happen 2012? tamil 5, 2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?

இப்போது இந்த மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து தப்பிப்பது எப்படி?


இதிலிருந்து தப்புவதற்கு ஒரு வழிதான் உள்ளது. உங்களின் மின்காந்த வளையத்தின் அளவையும் அதன் சக்தியையும் அதிகபடுத்துவதால், பூமியின் மின்காந்த அலை வளையத்தில் ஏற்ப்படும் தாக்கம், உங்களை பாதிக்காது. அதற்கு நாம் தினமும் தியானம் செய்யவேண்டும். தியானம் நமக்கு எப்படி உதவும் எனப் பார்ப்போம்.
how to meditate part:1
part:2
part:3

part:4


part:5

நமக்கு நேரம் மிக குறைவாக இருப்பதால், தியானம் மட்டும் நம் சக்தி வளையத்தை குறுகிய காலத்தில் அதிகமாக்குமா என்பது சந்தேகமே, ஆகையால் ஒன்றுக்கு பதிலாக பலவழிகளில் நாம் முயற்சிக்க வேண்டும். அதனால் அதிகமான குருமார்களை தரிசித்து அவர்களிடம் ஆசி பெறவேண்டும். அவர்களின் ஆசியின் மூலம் உங்களின் சக்தி மிக விரைவில் உச்சத்தை அடையும். சில குருமார்கள் தீட்சை கொடுப்பார்கள், இந்த தீட்சை முறை மிகவும் சக்திவாய்ந்தது. இப்படி தீட்சை பெறுவதால் உங்களின் குண்டலினி சக்தி மேலெழும்பி மூலாதாரத்தில் இருந்து சாஹஸ்ராரதிர்க்கு சென்று திரும்புவதாலும், இதுபோல் பலமுறை உங்களுக்கு நிகழ்ந்தால்,  உங்களின் மின்காந்த வளையத்தின் அளவு பெரியதாகிறது, சக்தியும் அதிகமாகிறது, விளைவு உங்களை முக்திநிலைக்கு கொண்டு செல்கிறது. இப்படி முக்தி கிடைத்தவர்கள், இந்த sun solar flash எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அத்துடன் அவர்களின் அருகில் இருப்பவர்களையும் பாதுகாககூடியது. அதாவது அவர்களின் மின்காந்த வலயத்திற்குள் மற்றவர்கள் இருக்கும் நிலையில், எந்தவிததாக்கத்திற்கும் உள்ளாக மாட்டார்கள். உதாரணமாக நீங்கள் சில குருமார்களின் அருகில் சென்றாலே உங்களின் உடல் நடுங்கத்தொடங்கிவிடும், கண்களில் நீர் வடத்தொடங்கும், மேலும் சிலர் நினைவிழந்து விழுந்து விடுவார்கள். இப்படி ஏற்படுவதற்கு காரணம், குருவின் மின்காந்த வளையம் மிகப்பெரியதாகவும், மிகசக்திவாய்ந்ததாகவும் இருப்பதேயாகும். நீங்கள் இன்றிலிருந்து கடுமையாக முயற்ச்சித்தால் மூன்றிலிருந்து ஆறு மாதத்திற்குள் உங்களின் சக்தி வளையத்தை வலிமையாக்கமுடியும்.  இதை இப்போதே துவங்கினால், நீங்களும் உங்களைச்சுற்றிஇருப்பவர்களும் தப்பலாம்.

இதற்கு என்ன செய்யவேண்டும்? இதன் தொடர்ச்சியை பாகம் 6 இல் பார்க்கவும்.    

2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது? 4

2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது? 4 

இப்போது அந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று பார்ப்போம். இந்த தாக்கத்தால் பூமி தன் பாதையிலிருந்து வெளியில் செல்வதால். அந்த நேரத்தில் பூமியின் மின்காந்தவளையம் தாக்கப்படுவதால், மனிதனின் மின்காந்த வளையம் தாக்கப்படுகிறது. இதனால் நம் pituitary gland அதாவது குண்டலினி யோகத்தில் கூறுகின்ற 6 வது சக்கரமாகிய ஆக்ஞா சக்கரம் தாக்கப்படும். அதன் காரணமாக நம் மூளையும் தாக்கப்பட்டு ஞாபகசக்க்தியை இழக்கநேரிடும் மேலும் மனநிலை பாதிக்கபடுவதர்க்கும் அதிக சந்தர்ப்பம் உள்ளது., அத்துடன் மூளையின் தாக்கத்தால் இருதயம் பாதிக்கப்படும். நம் எண்ணங்களெல்லாம் பூமி பயணிக்கும் பாதையில் பதிந்திருப்பதால் பூமி திரும்பி தன் கூட்டுக்கு வரும் பொது நம் பழைய நினைவுகள் எதுவும் நினைவில் இருக்காது. அப்போது உங்களின் மனநிலை பாதிக்கப்படும். மேலும் என்ன நடக்கும் என்று பாப்போம்.  
  Solar Tsunami 2012 in English     

மேலும் காரணமில்லாமல் ஆட்கள் மயங்கிவிளுவர், காரணமில்லாமல் இறந்துபோவர், கைகால்கள் இழுத்துவிடும், காரணமில்லாமல் தற்கொலை செய்துகொள்வர். இப்படி பல விதமான துன்பங்கள் நம் உடலுக்கும் மனதுக்கும் ஏற்ப்படும். 

இப்போது வெளியில் அதாவது உலகத்தில் என்ன என்ன நடக்கும் என்று பாப்போம். 
பூகம்பம், சுனாமி, சூரவழிக்காற்று, அதிக மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மழை இல்லாமல் ஏற்படும் வறட்சி, உணவு தட்டுப்பாடு, புதுப்புது நோய்களும் அதற்கு மருந்து இல்லாத நிலை. போன்றவற்றைகூரலாம்.
2012 POLE SHIFT - A FACT

What would happen 2012? tamil 3, 2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?

2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது? 3  
ஆனால் பல வருடங்களாக இந்த sun solar flash சூரியனில் நிகழாமல் இருக்கிறது. ஆகவே 2012 Dec இல் வர இருக்கும் sun solar flash மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று அந்த நேரத்தில் பூமி சூரியனின் நேர்கோட்டில் வர இருப்பதாகவும், அப்படி sun flash வரும் நேரம் அதன் அழுத்தத்தால் பூமி தன் வட்டப்பாதையில் இருந்து விழகி பின் திரும்பவும் தன் நிலைக்கு வந்து விடும். இப்படி நடக்கும் பொது பூமி தன் பாதையிலிருந்து விளத்திச் சென்று பின் மீண்டும் தன் நிலைக்கு வரும்போது எடுத்துக் கொள்ளும் காலம் 3 நாட்களாகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
  
Nasa Response to 2012 Claim

இதையே நம் இந்துமதம் மஹா பிரதொசகாலம் என்றும், மஹா பிரளயகாலம் என்றும் கூறுகின்றது. கிறிஸ்தவர்கள் 3 இருட்டு நாட்கள் வர இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர். அதாவது the 3 dark days என்கின்றனர். முகமதியர்கள் (முஸ்லீம்ஸ்)  கூறுகின்றனர் இரண்டு இருட்டு நாட்கள் அல்லது ஒரு இரவு முடியும் நேரம் சூரியன் உதயமாகாமல் இருட்டாகவே இருக்கும் அது இரண்டாவது இரவாகத் தொடரும் அதன் முடிவிலேயே சூரியன் விதிக்கும் ஆனால் இப்போது சூரியன் மேற்கில் உதிக்கும், என்கின்றனர். இதனை நாம் இந்த you tube clip இல் பார்ப்போம்.
Everything 2012 pole shift 



ஆனால் சூரியன் எங்கு உதிக்கின்றதோ அந்த திசையே கிழக்கு, பூமி திரும்பினாலும் சூரியன் உதிக்கும் திசையே கிழக்கு இது எந்தகாலத்திலும் பொருந்தும். அப்படி மேற்கில் உதித்தாலும் அன்று முதல் அந்த திசை நமக்கு கிழக்காகிவிடும் என்பதே உண்மை. இதன் தொடர்ச்சியை 4 இல் பார்க்கவும். 
2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது? 4