Monday, February 11, 2013

இறைவனின் ஐந்தொழில்கள் 5

இறைவனின் ஐந்தொழில்கள் 5

5: அருளல் 

உயிர் மீது படிந்த பாசம் மடிந்தபின் ஞானம் பிறக்கிறது. உயிர் கடவுளை நாடுகிறது. தூய்மை அடைந்த ஆன்மாவை நிலையான இன்பம் அனுபவிக்குமாறு செய்வதே அருளல் எனப்படும்.

No comments:

Post a Comment