Monday, February 11, 2013

சிவலிங்கத்தின் சிறப்பு

சிவலிங்கத்தின் சிறப்பு 

சிவலிங்க பிரதிஷ்ட்டை செய்த ஒருவனை பார்த்து, தானும் அதுபோல் சிவலிங்க பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று எவன் ஒருவன் விரும்புகின்றானோ, அப்பொழுதே அவன் பரமபுண்ணியனாகித் தான் செய்த பாவங்களை எல்லாம் ஒழித்து, முக்தி அடைவதற்குரிய தகுதியைப் பெற்று விடுகின்றான்.

No comments:

Post a Comment