Tuesday, January 18, 2011

ருதிராக்ஷையின் மகிமை

ருதிராக்ஷையின் மகிமை:
1.உருத்ராக்ஷையின் மகிமை. 

நம் உடல், உயிர், அறிவு இவையனைத்திலும் நிரவிக்கிடப்பவன் சிவநேயன்றி வேறில்லை.
நம் செயலில் உண்டாகும் புகழுக்குக்கூட நாம் கர்வப்படக்கூடாது. நாம் ஆட்டுவிக்கும் பொருள் மட்டுமே, ஆடுவதும், ஆனந்தமடைவதும், அறிதலும், புரிதலுமை உலகில் இயைந்து, மானுடனை வழிநடத்தும் மகத்தான சக்தி அந்த மகேசனே!
          நடமாடும் இறைவனாய் நம்மை ஆழவந்துள்ள ருத்ரட்சையின் வகைகள் பற்றி இனி அறிவோம்.

ஒரு முக ருத்ராக்ஷை :
 இரண்டு முகம் கொண்ட ருத்ராக்ஷை பற்றி நாளை அறிவோம்.
தொடரும்...

No comments:

Post a Comment